உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சேலை வியாபாரம்

2

Posted on : Friday, June 17, 2011 | By : ஜெயராஜன் | In :

அத்தினத்துக்கும் ஓட்டகைக்கும்  ஆயிரம் காதம்.
ஆனாலும் நடக்குது சேலை வியாபாரம்.

இக்கவிதையில் அத்தினம் என்பது பாண்டவர்கள்  ஆண்ட ஹஷ்தினாபுரத்தையும் ஓட்டகை என்பது கண்ணன் ஆண்ட துவாரகாபுரியையும் குறிக்கிறது.(ஓட்டை=துவாரம்)
அதாவது இரு நகரங்களுக்கிடையே ஆயிரம் காதம் தூரம்.இருந்தபோதும் திரௌபதி ஹஷ்தினாபுரத்தில் மானபங்கப் படுத்தப்பட்டபோது துவாரகாபுரியிலிருந்த கண்ணன் சேலை கொடுத்தாரே.அதைத்தான் இக்கவிதை விளக்குகிறது.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (2)

அன்பு வணக்கங்கள்,

வலைப்பதிவுக்கு நான் புதியவன், வலைப்பதிவுகளை

அண்மையக் காலமாக படித்து வருகின்றேன். எழுத

வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இருந்தது இல்லை.

இருப்பினும் - மதம் சார்ந்த பகுத்தறிவை மக்களுக்கு,

குறிப்பாக இஸ்லாமிய மக்களுக்கு அளிக்க வேண்டும்

என்ற அவாவால் புதிய வலைப்பதிவை ஆரம்பித்து

எழுதுகின்றேன். உங்களைப் போன்றோரின்

கருத்துக்களை, வழிக்காட்டல்களை எதிர்ப்பார்க்கின்றேன்.

நன்றி !

arumai ... pakirvukku vaalththukkal.

Post a Comment