உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

தொண்டன்

0

Posted on : Sunday, June 26, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு இடையன் பசுக்களுக்கு சேவகனே தவிர தலைவன் இல்லை.
ஒரு தோட்டக்காரன் மரம் செடி கொடிகளுக்கு தொண்டனே தவிர தலைவன் இல்லை.
பழம்,நறுமணம் என்பவை மரம் செடி கொடிகளின் சொத்தே தவிர,தோட்டக்காரனுடைய உரிமை இல்லை.
வீசுகிற நறுமணம் தோட்டக்காரனுடைய ஆணைய எதிர்பார்த்து இருப்பது இல்லை.
அரசன் என்பவன் தலைவன் அல்ல;தொண்டன்தான்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment