உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

குறை

0

Posted on : Saturday, June 18, 2011 | By : ஜெயராஜன் | In :

குறை கூறுங்கள்;மட்டம் தட்ட வேண்டாம்.குறை சொல்பவனுக்கும் திறன் ஆய்வாளனுக்கும் வித்தியாசம் உண்டு.குறை சொல்பவன் தூற்றுவான்; புகழ்பவன் போற்றுவான்;திறனாய்வாளன் எடை போடுவான்.
என்னை எடை போடுங்கள்'தடை போட வேண்டாம்.
மறைவான உண்மைகளை வெளிப்படுத்துவதே திறனாய்வுக்கு அழகு.
கண்பட நடங்கள்.
காதுபடக் கேளுங்கள்.
புண்படப் பேசாதீர்கள்.
அல்ப விஷயத்தை பேசும் அறிவாளி அப்போதே அவன் தரத்திலிருந்து விழுந்து விடுகிறான்.
**********
வெற்றி என்பது 98%வியர்வை சிந்தும் உழைப்பு.2%காரியத்தை முடிக்க வேண்டும் என்ற ஊக்கம்.ஒருவனுக்குக் கிடைக்கும் புகழ்,செல்வம்,மதிப்பு அவனுடைய புத்திசாலித்தனமான  உழைப்பைப் பொறுத்துத்தான் அமையும்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment