உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

யாரது?

0

Posted on : Monday, June 20, 2011 | By : ஜெயராஜன் | In :

கண்ணதாசன் நண்பர் ஒருவரைப் பார்க்க சென்றார்.அவர் வீட்டுக் கதவு உள்ளே பூட்டப் பட்டிருந்தது.எனவே அவர் கதவைத் தட்டினார்.நண்பர் உள்ளிருந்தவாறே,''யாரது ?''என்று கேட்டார்.கண்ணதாசன் சொன்னார்,''AN OUTSTANDING POET IS STANDING OUT.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment