உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

மூன்று வகை மனிதர்கள்

0

Posted on : Tuesday, June 28, 2011 | By : ஜெயராஜன் | In :

கவிச்சக்கரவர்த்தி கம்பரின் பார்வையில் மூன்று வகையான மனிதர்கள் இருக்கிறார்கள்.
முதல் வகையினர் பாடல மரத்தைப் போன்றவர்கள்.இம்மரம் பூக்குமே தவிர காய்க்காது.இந்த மரத்தைப் போன்றவர்கள் பேசுவார்கள்,ஆனால் காரியம் சாதிக்க மாட்டார்கள்.
இரண்டாம் வகையினர் மாமரத்தைப் போன்றவர்கள்.இம்மரம் பூக்கவும் செய்யும்,காய்க்கவும் செய்யும்.இந்த மரத்தைப் போன்றவர்கள் பேசவும் செய்வார்கள்,காரியமும் செய்வார்கள்.
மூன்றாவது வகையினர் பலா மரத்தைப் போன்றவர்கள்.பலா பூக்காமலே காய்க்கும்.இவ்வகையினர் பேசாமலே காரியம் செய்வார்கள்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment