உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

தகுதி

0

Posted on : Friday, June 10, 2011 | By : ஜெயராஜன் | In :

ஆற்று வெள்ளத்தில் ஒரு சிறுவன் அடித்து செல்லப்பட்டான்.அப்போது ஒருவர் தன உயிரைப் பற்றிய அச்சம் இல்லாது ஆற்றினுள் குதித்து அச்சிறுவனைக் காப்பாற்றினார்.சிறுவன் தன நிலைக்கு வந்தவுடன் தன்னைக்  காப்பாற்றியதற்கு அவரிடம் நன்றி சொன்னான்.அப்போது அவர் சொன்னார்,''அது பரவாயில்லை நீ நன்றி சொல்ல வேண்டியதில்லை.நான் உன்னைக் காப்பாற்றியது சரியான செயல் என்பதை நிரூபிக்கும் வகையில் உன் வாழ்வை நீ அமைத்துக் கொண்டால் அதுவே போதும்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment