உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

கடமை வீரர்

0

Posted on : Thursday, June 02, 2011 | By : ஜெயராஜன் | In :

பிரபல எழுத்தாளர் பிரேம் சந்த் உடல் நிலை மிகவும் குன்றிய நிலையிலும் சிரமத்துடன் எழுதிக் கொண்டே இருந்தார்.ஒருநாள் பொறுக்க முடியாத அவர் மனைவி,''உங்கள் உடல் நலம் சரியில்லாத இந்த நிலையிலும் எழுத் வேண்டுமா?சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும்.உங்கள் உடல் நலத்தையும் கொஞ்சம் கவனிக்கக் கூடாதா?''என்று கேட்டார்.பிரேம்சந்த் அமைதியாகப் பதில் கூறினார்,''விளக்கு ஒன்று ஏற்றி வைத்தால்,அதனுடைய கடமை அந்த இடத்திற்கு வெளிச்சம் தருவதுதான்.எண்ணெயும் திரியும் எவ்வளவு காலத்திற்கு இருக்கிறதோ,அவ்வளவு காலமும் அது ஒளி வீசிக் கொண்டுதான் இருக்கும்.எண்ணெயானது தீர்ந்தவுடன் அவ்விளக்கு தானே அணைந்துவிடும்.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment