உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

தளபதி

0

Posted on : Monday, February 01, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு ராணுவ கேப்டன் எப்போதும் குடி போதையில் இருப்பதை தளபதி தெரிந்து கொண்டார்.கேப்டன் நல்ல மனிதன் தான்.குடிகாரர்கள் நல்லவர்கள் தான்.ஆனால் குறுக்கு வழியில் போகிறவர்கள்.அவ்வளவுதான்.
''நீ நல்லவன் உன்னை நான் பாராட்டுகிறேன்.ஆனால் உன்னை நீ பாழாக்கிக் கொண்டிருக்கிறாய்.நீ மட்டும் குடிக்காமல் தெளிவாக இருந்தால் விரைவில் ஒரு கர்னல் ஆகி விடுவாய்.''என்றார் தளபதி.
அது கேட்டு அவன் சிரித்தான்.'அது தேவையேயில்லை.குடியை விட்டால் வெறும் கர்னல் தானே ஆக முடியும்.நான் குடித்தால் தளபதி ஆகி விடுகிறேனே.'

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment