உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

கடவுளின் கேள்வி

0

Posted on : Monday, February 22, 2010 | By : ஜெயராஜன் | In :

கடவுள்நம்மிடம் கேட்கிறார்:
''நான் இங்கே உன்னுடன் இருக்கிறேன்.ஆனால் நீயோ உன் தலைக்குள் என்னைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருக்கிறாய்.உன் நாக்கால் என்னைப் பற்றிப் பேசிக் கொண்டே இருக்கிறாய்.உன்னுடைய புத்தகங்களில் என்னைத் தேடிக் கொண்டே இருக்கிறாய்.இவை எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்து விட்டு என்னை எப்போது நீ காணப் போகிறாய்?
                                            -----------அந்தோணி டி மெல்லோ எழுதிய பறவையின் கீதம் என்ற புத்தகத்திலிருந்து 

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment