உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

விருந்து

0

Posted on : Friday, February 12, 2010 | By : ஜெயராஜன் | In :

புலவர்:அரசர் வீட்டுத் திருமணத்தில் சுவையான விருந்து உண்டீரோ?
அவவை :உண்டேன்.உண்டேன்,உண்டேன்.
புலவர்:அவ்வளவு சிறப்பான விருந்தா?
அவ்வை:விருந்துக்கு வந்த கூட்டத்தில் சிக்குண்டேன்.
வெளியே தள்ளுண்டேன்.
பசியினால் வயிறு சுருக்குண்டேன்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment