உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

அவசரமா?

0

Posted on : Tuesday, February 16, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒருவன் மது குடித்துக் கொண்டிருந்தான்.அந்த வழியாகப் போன நண்பன் அவனிடம் வந்து,''என்ன காரியம் செய்து கொண்டிருக்கிறாய்?இது மெல்லக் கொல்லும் நஞ்சு,''என்றான்.
'பரவாயில்லை,எனக்கொன்றும் அவசரமில்லை,'என்றான் குடிகாரன்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment