உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பாவ காரியம்

0

Posted on : Tuesday, February 23, 2010 | By : ஜெயராஜன் | In :

பாவ காரியத்தில் ஈடுபடுவது என்பது, அப்படி ஈடுபட ஆசைப்படுவதையும் அதைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பதையும் விட மோசமானது அல்ல.ஒரு  கண நேர சந்தோசத்திற்காக உடல் அதில் ஈடுபடுவது என்பது வேறு.ஆனால்,அதைப் பற்றி இடைவிடாது மனதாலும் இதயத்தாலும் அசை போட்டுக் கொண்டிருப்பது என்பது முற்றிலும் வேறான விஷயம்.
மற்றவர்களின் பாவங்களை நான் அசை போடும் போதெல்லாம்,அந்தப் பாவிக்கு அந்தப் பாவத்தினால்கிடைக்கும்  சந்தோசத்தை விட  அதை அசை போடும் எனக்கு அதிக சந்தோசம் கிடைக்கிறதோ என்று நான் சந்தேகிக்கிறேன்.
                                                  -----அரேபிய சித்தர் அபு ஹசன் புஷன்ஜா

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment