உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

அதனால் என்ன ?

0

Posted on : Sunday, February 14, 2010 | By : ஜெயராஜன் | In :

முல்லாவுக்கு அறிமுகமான ஒருவர்,ஒரு நல்ல செய்தியை அவரிடம் சொல்லி,நண்பராகிவிடலாம் என்று எண்ணி,அவர் வீட்டுக்கு சென்று அவரிடம் சொன்னார்,''என் பக்கத்து வீட்டுக்காரர்கள் இன்று கேக் செய்கிறார்கள்.''
உடனடியாக முல்லா,'அதனால் எனக்கு என்ன வந்தது?'என்று கேட்டார்.
வந்தவர்,''அவர்கள் அதில் கொஞ்சம் உங்களுக்குக் கொடுக்கப் போவதாகக் கேள்விப்பட்டேன்.''என்றார்.'அதனால் உனக்கு என்ன வந்தது?'என்று முல்லா கேட்க வந்தவர் அசடு வழிய நின்றார்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment