உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பேரீச்சம்பழம்

0

Posted on : Friday, February 12, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு நாள் நபிகள் நண்பர்களுடன் விருந்து உண்டு கொண்டிருந்தார்.அவருடைய மருமகனும் அங்கிருந்தார்.நபிகள் தாம் தின்ற பேரீச்சைக் கொட்டைகளை மருமகன் முன்னால் போட்டு விட்டு,''இதோ பாருங்கள்!இங்கு சில பேர் இரண்டு பங்கு பேரீச்சம் பழங்களைச் சாப்பிட்டிருக்கிறார்கள்!''என்றார்.மருமகன் சொன்னார்,'இங்கே வேறு சிலர் பேரீச்சம் பழங்களைக் கொட்டையோடு சாப்பிட்டிருக்கிறார்கள்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment