உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

எளிமை

0

Posted on : Saturday, February 06, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு ஞானி ஒரு அரசனிடம் அகந்தை பற்றியும் எளிமை பற்றியும் விளக்கிச் சென்றார்..உடனே அரசன் அரச உடைகளை விட்டு சாதாரண உடை உடுத்தினான்.அரண்மனையைவிட்டு ஒரு குடிசையில் குடியிருந்தான்.சிறிது நாளில்,தன்னைப் போல் ஒரு எளிமையான அரசன் எங்கும் இருக்க மாட்டான் என எண்ணினான்.ஆனால் சிறிது யோசிக்கையில் இந்த எண்ணமே ஒரு அகந்தை தானே என்று நினைத்து ஞானியிடம் சென்று விளக்கம் கேட்டான்.ஞானி சொன்னார்,''நீ அரச உடையிலேயே இரு;அரண்மனையிலேயே வாழ்;ஆனால் மனதளவிலே எளிமையாக வாழ்ந்து வா.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment