உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

முருகா!

0

Posted on : Sunday, February 28, 2010 | By : ஜெயராஜன் | In :

தின்றே வாழ்க்கையைக் கழித்த ஒரு பெரியவர் சாகும் தருவாயில் இருந்தார்.அவர் எந்த கோவிலுக்கும் போனதில்லை.சாகும் நிலையில் மெதுவாக உதட்டை அசைத்து,''மு.........''என்றார்.உறவினர்களுக்கு மகிழ்ச்சி.'அப்படித்தான், முருகன் பெயரைச் சொல்லுங்கள்.'என்றனர்.பெரியவர் கொஞ்சம் சத்தமாக ,''முருக .....''என்றார்.''சபாஷ்,மூன்று எழுத்து வந்து விட்டது.இன்னும் ஒரே எழுத்து தான்,சொல்லுங்கள்.''என்றனர் உறவினர்கள்.பரபரப்புடன் பெரியவர் தன பலம் முழுவதையும் திரட்டி,''முருகமுருக ஒரு தோசை வேண்டும்,''என்றார்.உறவினர்கள் முகத்தில் அசடு வழிந்தது.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment