உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

தெரியுமா?

0

Posted on : Sunday, February 07, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு புகழ் பெற்ற சமய நூல் அறிஞர் டாக்டர்.சார்ல்பார்த் என்பவரை நேரில் பார்த்தறியாத ஒரு முதியவர் அவரிடம் கேட்டார்,''ஐயா,உங்கள் பேர் என்ன?''
'என் பெயர் டாக்டர்.சார்ல்பார்த்.'
''இதே பெயரில் ஒரு சமய நூல் அறிஞர் இருக்கிறாரே,அவரை உங்களுக்குத் தெரியுமா?''
'தெரியுமாவா?அவருக்கு தினம் தினம் ஷேவ் செய்து தலை வாரி விடுகிறேன்,ஐயா.'

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment