உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சண்டை

0

Posted on : Sunday, February 14, 2010 | By : ஜெயராஜன் | In :

முல்லா ஒரு நாள் அவர் மனைவியுடன் சண்டை போட்டார்.அவர் வாய்க்கு வந்தபடி பேசவே,பொறுக்க மாட்டாத அவர் மனைவி பக்கத்து வீட்டுக்கு சென்று விட்டார்.பின்னாலேயே முல்லாவும் அங்கு சென்றார்.பக்கத்து வீட்டுக்காரர்கள் அவர்களை சமாதானப்படுத்தி,இனிப்பு ,காரம்,டீ கொடுத்து அனுப்பினர்.
வீட்டிற்கு வந்த முல்லா மறுபடியும் அதிகமாக சண்டை போட ஆரம்பித்தார்.
மனைவி வெளியே செல்ல கதவைத் திறந்தார்.அப்போது முல்லா சொன்னார்,
''இப்போது பேக்கரிக்காரர்கள் வீட்டிற்குப் போ.அவர்கள் நல்ல கேக்குகள் செய்கிறார்கள்.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment