உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

யார் கவனிப்பார்?

1

Posted on : Saturday, July 02, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு கிழவனுக்கு என்பது வயது.நீண்ட நாட்களாக உடல் நலமின்றி படுக்கையிலேயே இருந்தார்.அவருடைய மகன்அவரை  நன்றாகக் கவனித்தார்.. ஆனால் எதிர்பாராத விதமாக மகன் இறந்துவிட்டார்.அதன்பின் அவருடைய பேரன் அவரை  நன்றாகக் கவனித்துக் கொண்டான்..பேரனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது இப்போது அவர் கொள்ளுத் தாத்தா ஆகிவிட்டார்.ஆனாலும் அவர் மிக வருத்தத்துடன் இருந்தார்.உறவினர் ஒருவர் காரணம் கேட்க கிழவன் சொன்னார்,''என் பேரன் என்னை நான்றாகப் பார்த்துக் கொண்டான்.அவன் இறந்துவிட்டால் அவன் மகன் என்னை கவனிப்பானோ,மாட்டானோ என்றுதான் கவலையாக இருக்கிறது.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

hehehe.............
nalla pakirvu sako..................
valththukkal...

Post a Comment