உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

தெரிந்து கொள்வோம்.

2

Posted on : Thursday, July 07, 2011 | By : ஜெயராஜன் | In :

இலட்சியத்தை அடையும் வரை நில்லாமல் போய்க் கொண்டிருக்க வேண்டும் என்பதை நதியிடமிருந்து தெரிந்து கொள்வோம்.
எல்லா மனிதர்களோடும் எல்லாப் பொருட்களுடனும் அவரவர் அல்லது அதனதன் தன்மைக்கேற்பக் கலந்து பழக காற்றிடமிருந்து தெரிந்து கொள்வோம்.
அனைவரையும் சமமாகப் பார்க்க சூரியனிடமிருந்து தெரிந்து கொள்வோம்.
வாழ்வது மாயம்,மண்ணாவது திண்ணம்,என்பதை கானல் நீரிடமிருந்து தெரிந்து கொள்வோம்.
தன்னை வெட்டுபவனுக்கு நிழல் கொடுத்து தன்னை வெட்ட உதவும் கோடாரிக்குக் காம்பாகவும் உதவும் மரத்திடமிருந்து பெருந்தன்மையைக் கற்றுக் கொள்வோம்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (2)

alakaaka solliyirukkiringkal....
ungka pathivu nallaayirukkungka...
valththukkal..

mikka nanri.

Post a Comment