உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சிறந்த பெண்

0

Posted on : Tuesday, July 05, 2011 | By : ஜெயராஜன் | In :

கப்பல் கவிழ்ந்து ஒரு தீவில் ஒதுங்கிக் கரை சேர்ந்த ஒருவன் ,அங்கிருந்து எப்படி வெளியேறுவது என்ற கவலையுடன் திரிந்தான்.சில மாதங்கள் ஆயின.அப்போது அங்கு கிடந்த ஒரு பழைய விளக்கை எடுத்துத் தேய்த்துக் கொண்டிருந்தான்..உடனே ஒரு பூதம் வந்து,''நான் உனக்கு அடிமை.உனக்கு தேவைப்பட்ட இரண்டு வரங்களைக் கேள்.உடனே நான் செய்கிறேன்,''என்றது.உடனே அதை சோதித்துப் பார்க்க எண்ணி,''உலகிலேயே சிறந்த மதுவையும்,மாதுவையும் கொண்டு வா,''என்றான்.அடுத்த நிமிடமே,ஒரு சிறந்த மது பாட்டிலையும்,அன்னை தெரசாவையும் கொண்டு வந்து நிறுத்தியது அந்த பூதம்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment