உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

தவறும் தண்டனையும்

0

Posted on : Sunday, July 03, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு வேலைக்காரன் முதலாளியைக் கோபத்தில் 'நாயே'என்று திட்டிவிட்டான்.விஷயம் பஞ்சாயத்திற்குப் போனது.வேலைக்காரன் தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டான்.பஞ்சாயத்தார்,அவனை,பிள்ளையார் சிலைக்கு முன் நின்று நூறு தோப்புக்கரணம் போடச் சொன்னார்கள்.அவனும்,'என் முதலாளியை  நாயே,என்று நான் சொன்னது தப்பு,'என்று சொல்லிக் கொண்டே நூறு தோப்புக்கரணம் போட்டான்.
ஒரு தடவை நாயே என்று சொன்னது தவறு.
நூறு தடவை நாயே என்று சொன்னது தண்டனை!

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment