உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

நல்ல தம்பி

0

Posted on : Thursday, June 17, 2010 | By : ஜெயராஜன் | In :

அறிஞர் அண்ணா அவர்களின் 'நல்லதம்பி' கதையை என்.எஸ்.கிருஷ்ணன் எடுத்துப்  படம் வெளி வந்ததும்,அண்ணாவைப் படம் பார்க்க அழைத்தார் என்.எஸ் கே.படம் பார்த்து முடித்த பின் அண்ணா என்.எஸ் கேயைக் கேட்டார்,''கிந்தனார் கதா காலேட்சபம்,மது விலக்குப் பிரச்சாரம் இவற்றுக்கிடையே என் கதையை எப்படி நுழைத்தீர்கள்?''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment