உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

வாழை

0

Posted on : Saturday, June 19, 2010 | By : ஜெயராஜன் | In :

வாழையின் எல்லாப் பகுதிகளும் உபயோகமானவை.
இலை :வாழை இலையில் சாப்பிட்டால் மந்தம் வராது;உடலுக்கு நல்லது.
பூ :குடல் கிருமிகளை அழிக்கவல்லது.
பிஞ்சு :வயிற்றுக் கடுப்பை அகற்றும்.
காய் :உடல் சூட்டைத் தணிக்கும்.
கனி :மலச்சிக்கலைக் களையும்.
தண்டு :சிறுநீரகக் கற்களைக் கரைக்கும்.
பட்டை :தீப்புண்ணை ஆற வைக்கும்.
சாறு :பாம்புக்கடி விஷத்தை முறியடிக்கும்.
நார் :பூத்தொடுக்க உதவும்
         வாழையைப்போல் பிறருக்கு உதவியாக வாழ்க என்பதைத்தான்  வாழையடி வாழையாக வாழ்க என்கிறார்கள்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment