Posted on :
Monday, June 21, 2010
| By :
ஜெயராஜன்
| In :
உருவகம்
கிழிந்த ஓலைக் குடிசைக்குள் இருக்கும் தாய் கனத்துப் பெய்யும் மழையில் தன கைக்குழந்தை நனைந்து விடக் கூடாதே என்று தன முதுகையே கூடாரமாக்குவாள்.அப்படியும் அக்குழந்தை நனையும்,தாயின் கண்ணீர்த்துளிகளால்.
--மேனாட்டுக் கவிதை ஒன்றிலிருந்து
|
|
பதிவுகள் அத்தனையும் அருமை நண்பரே..... அவ்வப்போது வருவேன் கண்டிப்பாக. நன்றி. நன்றி. நன்றி.