உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

அப்பா எங்கே?

0

Posted on : Saturday, June 26, 2010 | By : ஜெயராஜன் | In :

'உங்கப்பா எங்கே?'என்று ஒரு பெரியவர் கேட்க,பெண் பதில்
 சொன்னாள்,''வீட்டில் நிறைய பிணம் சேர்ந்து விட்டதால் அதை விற்கப் போயிருக்கிறார்.''பெரியவர் கேட்டார்,'ஓஹோ,கருவாடு விற்கப் போயிருக்கிறாரா?'
அடுத்து நின்ற பெண்ணிடம் அவளுடைய அப்பா பற்றி விசாரிக்க அவள் சொன்னாள்,''எங்கப்பா சுட்ட பிணத்தை மீண்டும் சுட சுட்ட பிணத்தைஎல்லாம் எடுத்துக் கொண்டு விற்கப் போயிருக்கிறார்.'' பெரியவரும்,'அப்படியா,அடுப்புக்கரி விற்கப் போயிருக்கிறாரா?சரி,நான் பிறகு வருகிறேன்.'என்று கூறிச் சென்றார்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment