Posted on :
Tuesday, June 08, 2010
| By :
ஜெயராஜன்
| In :
சிந்தனை
பகைவனுக்கு --மன்னிப்பு.
நண்பனுக்கு --இதயம்
குழந்தைக்கு --நன்னடத்தை
தந்தைக்கு --மரியாதை.
தாய்க்கு --நம்முடைய ஒழுக்கம்
போட்டியாளனுக்கு --சகிப்புத்தன்மை
எல்லோருக்கும் --தாராள மனப்பான்மை
|
|
Post a Comment