உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சரிகமபதநி

0

Posted on : Thursday, June 17, 2010 | By : ஜெயராஜன் | In :

கர்நாடக சங்கீதத்தில் சரிகமபதநி பற்றிய ஒரு விளக்கம்;
ச-சட்ஜமம்  --மயிலின் அகவல்.
ரி-ரிஷபம்    --காளையின் ஹூங்காரம்.
க -காந்தாரம் --ஆட்டின் குரல்.\
ம -மத்யமம்  --கொக்கின் குரல்.
ப -பஞ்சமம்  --குயிலின் குரல்
த -தைவதம் --குதிரையின் கனைப்பு.
நி -நிஷாதம் --யானையின் பிளிறல்.
             -நாராதீய சிட்சா என்ற நூலிலிருந்து.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment