Posted on :
Thursday, June 17, 2010
| By :
ஜெயராஜன்
| In :
தெரியுமா?
கர்நாடக சங்கீதத்தில் சரிகமபதநி பற்றிய ஒரு விளக்கம்;
ச-சட்ஜமம் --மயிலின் அகவல்.
ரி-ரிஷபம் --காளையின் ஹூங்காரம்.
க -காந்தாரம் --ஆட்டின் குரல்.\
ம -மத்யமம் --கொக்கின் குரல்.
ப -பஞ்சமம் --குயிலின் குரல்
த -தைவதம் --குதிரையின் கனைப்பு.
நி -நிஷாதம் --யானையின் பிளிறல்.
-நாராதீய சிட்சா என்ற நூலிலிருந்து.
|
|
Post a Comment