உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

துயரம்

0

Posted on : Saturday, April 03, 2010 | By : ஜெயராஜன் | In :

கல்யாணத்திற்குப் பிறகு அவனை மாற்றி விட முடியும் என்ற நம்பிக்கையில் திருமணம் செய்து கொள்கிறாள்ஒரு பெண்.ஆனால் துயரம் என்னவென்றால்  அவன் கடைசி வரை அவள் எண்ணப்படி மாறுவதே இல்லை.
கல்யாணத்திற்குப் பிறகு அவள் மாற மாட்டாள் என்ற நம்பிக்கையில் தான் ஒரு ஆண் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறான்.துயரம் என்னவெனில் அவள் தலை கீழாக மாறிவிடுகிறாள்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment