உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பிரார்த்தனை மொழி

0

Posted on : Saturday, April 03, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு துறவி குளத்தின் அருகே இருந்த மர நிழலில் அமர்ந்து தியானம் செய்து  கொண்டிருந்தார்.அப்போது அந்தக் குளத்திலிருந்த தவளைகள் சலசலவென  சப்தம் இட்டுக் கொண்டிருந்தன.துறவி தவளைகளிடம் ,''நான் இங்கு இறைவனை நோக்கி பிரார்த்தனை செய்து கொண்டிருப்பது உங்களுக்குத்  தெரியவில்லையா?''என்று கோபமாகக் கேட்டார்.'நாங்களும் எங்கள் மொழியில் பிரார்த்தனைதான் செய்து கொண்டிருக்கிறோம்.'என்றனவாம் தவளைகள்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment