உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

ஒப்புமை

0

Posted on : Friday, April 16, 2010 | By : ஜெயராஜன் | In :

ஐன்ஸ்டீன் கண்டு பிடித்தஒப்புமைத் தத்துவம் புரிந்து கொள்வது கடினம்.ஒரு மாணவி ஐன்ஸ்டீனிடம் அதை அவளுக்கு விளக்குமாறு கேட்டாள்.''அது கடினமானது.உனக்குப் புரியாது.இப்போது உனக்கு அது தேவையும் இல்லை.'' என்றார்.அவளோ கேட்பதாக இல்லை.அவள் பிடிவாதம் கண்டு அவர் சொன்னார்,''நீஒரு அழகான பெண்.உன்னிடம் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தாலும் அது ஐந்து நிமிடம் போல் தோன்றுகிறது.அதே சமயம் நான் ஒரு கணிதப் பேராசிரியரிடம் ஐந்து நிமிடம் பேசிக் கொண்டிருந்தாலும் அது ஒரு மணி நேரம் போல் தெரிகிறது.இது தான் ஒப்புமைத் தத்துவம்.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment