உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

தூசி

0

Posted on : Sunday, April 25, 2010 | By : ஜெயராஜன் | In :

தூசியைக் கண்டால் நாம்அருவெறுப்பு அடைகின்றோம். அனால் நம் வாழ்விற்கு தூசியின் பங்கு முக்கியமானது.தூசிஇல்லாவிடில் மழை மேகங்கள் இல்லை.நம் உடலிலும் சட்டையிலும் காற்றின் ஈரம் படிந்து நாம் எப்போதும் நனைந்து கொண்டிருப்போம்.உலகில் பசுமையும் அழகும் குறைந்து எப்போதும் நசநசவென்று ஈரமாக இருக்கும்.மாலை நேரத்தில் பொன்னிறமான கதிரொளியை நாம் கண்டு ரசிக்க முடியாது.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment