உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

ஒரே பதில்

0

Posted on : Wednesday, April 14, 2010 | By : ஜெயராஜன் | In :

வள்ளல் ஒருவர் புலவரிடம் வரிசையாக நான்கு கேள்விகள் கேட்டார். புலவர் நான்கு கேள்விகளுக்கும் பதிலாக  ஒரே வரியில்,'திருவேங்கடநாதா,'என்றார்.
அதன் விளக்கம்:
புலவரே,உம்மிடம் இல்லாததென்ன?        ----திரு (செல்வம்)
உம்மிடம் இருப்பதென்ன?                              ----வெம் கடன்
உம சொற்பான்மை என்ன?                             ----நா (நாக்கு)
செய் தொழில்யாது?                                           ----தா(தா,தா என்று வள்ளல்களை 
                                                                                          கேட்பது)

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment