உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

யார் செய்தது?

0

Posted on : Friday, March 05, 2010 | By : ஜெயராஜன் | In :

உலகப் போரில் ஹிட்லர் செய்த அட்டூழியங்களை எல்லாம் ஓவியங்களாக வரைந்து வைத்திருந்தார் பிகாசோ.இதைக் கேள்விப்பட்டு அவற்றைப் பறிமுதல் செய்த ஹிட்லர்,''இதெல்லாம் நீ செய்ததா?''என்று ஓவியங்களைக் காட்டிக் கேட்டார்.'இல்லையில்லை,இதெல்லாம் நீங்கள் செய்ததுதான்.'என்றார் பிகாசோ.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment