உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

வாத்து மடையன்

1

Posted on : Saturday, March 20, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒருவன் புதிய காரில் சென்று கொண்டிருந்தபோது வழியில் தண்ணீர் தேங்கி  இருந்ததைக் கண்டான்.அருகில் நின்று கொண்டிருந்தவனிடம்,''இங்கு ஆழம் ஒன்றும் அதிகம் இல்லையே?''என்று கேட்டான்.அவன் இல்லைஎன்று சொன்னான்.ஆனால் காரைத் தண்ணீரில் விட்ட சிறிது நேரத்தில் கார் தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தது.காரின் சொந்தக்காரன்,''மடையா,ஆழம் இல்லை என்று சொன்னாயே?''என்று கேட்டான்.அவன் சொன்னான்,'எனக்கும் ஒன்றும் புரியவில்லை.என் வாத்துக்கள் இதைக் கடந்து வந்த போது பாதி தானே நனைந்திருந்தன!'

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

:-)

Post a Comment