உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பூக்கள்

0

Posted on : Wednesday, March 24, 2010 | By : ஜெயராஜன் | In :

நமது தமிழ் மொழி ஒரு இனிமையான மொழி.இதன் சொல் வழமை தான்  எவ்வளவு சிறப்பாக இருக்கிறது?
பூக்களின் ஒவ்வொரு பருவத்திற்கும் தமிழில் ஒரு பெயர் இருக்கிறது.
மொக்கு    ---முகப்பு காட்டும் நிலை
மொட்டு   ----மூட்டும் இறுக்க நிலை
அரும்பு    ----அரும்பும்  சூழ்நிலை
முகிழ்       ----முகிழ்த்து வரும் நிலை
மூகை      ----மணம் முகம் காட்டும் நிலை
மலர்         ----மலர்ந்து மணம் கமழும் நிலை
அலர்        ----மிக நன்கு மலர்ந்த நிலை.
வீ               ----வீழும்  நிலைப்பூ.
செம்மல் ----வாடி வதங்கிய நிலை.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment