உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

மோகம்

0

Posted on : Sunday, March 07, 2010 | By : ஜெயராஜன் | In :

ஜவஹர்லால் நேரு ஒரு நாள் வெளி நாட்டு சிகரட்டை புகைத்துக் கொண்டிருந்தார்.ஒருவர் கேட்டார்,''வெளி நாட்டுத் துணிகளை தீ வைத்துக் கொளுத்தி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.நீங்கள் மட்டும் வெளி நாட்டு சிகரெட் மீது மோகம் கொண்டுள்ளீர்களே?''
'நானும் வெளி நாட்டு சிகரெட்டை எரித்துக் கொண்டு தான் இருக்கிறேன்.'என்று சாமர்த்தியமாகப் பதில் கூறினார் நேரு.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment