உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

நீங்கள் யார்?

0

Posted on : Wednesday, August 24, 2011 | By : ஜெயராஜன் | In :

போரில் இறந்த தனது மகன் அபிமன்யுவை நினைத்து ஏங்கினான் அர்ஜுனன். அவனை சொர்க்கத்திலாவது போய் நேரடியாக சந்தித்தால்தான் மனக் கவலை தீருமெனக் கண்ணனிடம் புலம்ப கண்ணனும் அர்ஜுனனை சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றான்.அப்போது அங்கு அபிமன்யு மகிழ்வுடன் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தான்.மனம் மகிழ்ந்து அர்ஜுனன் அவனிடம் செல்ல,அபிமன்யுவோ,''நீங்கள் யார்/?''என வினவினான். அதிர்ச்சியடைந்தவனாக அர்ஜுனன் கண்ணனை நோக்கினான்.கண்ணன் அமைதியாக சொன்னான்,''அர்ஜுனா,அபிமன்யு பூலோகத்தில் உன்னுடன் வாழ வேண்டிய காலம் வரை வாழ்ந்தான்.அக்கடமை முடிந்ததும் உனக்கும் அவனுக்கும் உள்ள சம்பந்தம் முடிந்து விடுகிறது.எனவே அவனுக்கு உன்னை இப்போது தெரியாது.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment