உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

எதிரி

0

Posted on : Monday, August 01, 2011 | By : ஜெயராஜன் | In :

மூடி வைத்த கண்ணாடி சீசாவுக்குள் அடைக்கப்பட்ட ஆவி கொதிக்கத் தொடங்கினால் சீசா வெடித்து விடும்.உள்ளுக்குள்ளேயே வெந்து கொண்டிருக்கும் பகை உணர்வு எதிரியைத் தாக்காது,உன் உடலைத்தான் தாக்கும்.பிறருக்குப் பகைவன் என்று நினைத்துக் கொண்டவன் தனக்குத்தானே எதிரியாகிறான்.
                                                                                --கண்ணதாசன்

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment