Posted on :
Monday, August 01, 2011
| By :
ஜெயராஜன்
| In :
சிந்தனை
மூடி வைத்த கண்ணாடி சீசாவுக்குள் அடைக்கப்பட்ட ஆவி கொதிக்கத் தொடங்கினால் சீசா வெடித்து விடும்.உள்ளுக்குள்ளேயே வெந்து கொண்டிருக்கும் பகை உணர்வு எதிரியைத் தாக்காது,உன் உடலைத்தான் தாக்கும்.பிறருக்குப் பகைவன் என்று நினைத்துக் கொண்டவன் தனக்குத்தானே எதிரியாகிறான்.
--கண்ணதாசன்
|
|
Post a Comment