உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

நேசத்திற்குரியவர்

0

Posted on : Wednesday, August 31, 2011 | By : ஜெயராஜன் | In :

குத்துச் சண்டையில்பிறரை வீழ்த்துபவனைவிட கோபம் வரும்போது தன்னைத் தானே அடக்கிக் கொள்பவனே வலிமை வாய்ந்தவன் ஆவான்.
உங்களில் ஒருவனுக்கு நின்று கொண்டிருக்கும்போது கோபம் வந்தால் அவர் உட்கார்ந்து கொள்ளட்டும்.அப்போதும் கோபம் குறையாவிடில் படுத்துக் கொள்ளட்டும்.எவர் பழிவாங்கும் சக்தியைப் பெற்றிருந்தும் மன்னித்து விடுகிறாரோ அவரே இறைவனின் நேசத்திற்கு உரியவர் ஆவார்.
                                                   --அண்ணல் நபிகள் நாயகம்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment