உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

0

Posted on : Thursday, August 25, 2011 | By : ஜெயராஜன் | In :

மூன்று நண்பர்கள் ஒரு உணவகத்துக்கு சென்று மூன்று காபி கேட்டதும் மூன்று பேர் முன்னரும் காபி வைக்கப்பட்டது.அப்போது கூட்டமாக அங்கு திரிந்து கொண்டிருந்த ஈக்களில் மூன்று மூன்று பேரின் காபியிலும் விழுந்தது.ஒருவன் வெறுத்துப்போய் தன கிளாசைத் தள்ளி வைத்தான்.அடுத்தவன் ஈயை வெளியே எடுத்தான் தூக்கி எறிந்தான் காபியைக் குடித்தான்.மூன்றாமவன் ஈயை வெளியே எடுத்தான்.அந்த ஈயை கிளாசுக்குல்லேயே உதறினான்.அவன் ஈயைப் பார்த்து சொன்னான்,''நீ குடித்ததைத் துப்பிவிடு என் காபியில் உனக்குப் பங்கு தர முடியாது.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment