உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

குயில்

0

Posted on : Tuesday, August 23, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு குரு தினசரி காலையில் தன சீடர்களுக்கு போதனை செய்வதுண்டு.ஒரு நாள் காலை வழக்கம்போல தன போதனையை ஆரம்பித்தார்.அப்போது அங்கு அருகில் இருந்த ஒரு மரக்கிளையில் ஒரு குயில் வந்து அமர்ந்து கூவத் துவங்கியது.அந்த ரம்மியமான காலைப் பொழுதினிலே அந்தக் குயில் பாடியது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.அனைவரும் அதன் இனிமையில் லயித்து விட்டனர்.சிறிது நேரம் பாடியபின் குயில் பறந்து சென்று விட்டது.குரு அப்போது சொன்னார்,''இன்றைய போதனை முடிந்துவிட்டது.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment