உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

என்ன செய்ய?

0

Posted on : Wednesday, July 11, 2012 | By : ஜெயராஜன் | In :

விழுங்க விரும்பினால்
    கோபத்தையும் துக்கத்தையும் விழுங்கி விடுங்கள்.
கொடுக்க விரும்பினால்
    பிறருக்குப் பயன்படுவதைக் கொடுங்கள்.
உடுக்க விரும்பினால்
    உயர்வையும்,உண்மையையும் உடுத்துங்கள்.
வாங்க விரும்பினால்
    பெரியவர்களின் ஆசியை வாங்குங்கள்.
அடிக்க விரும்பினால்
    மன இச்சையை  அடித்து வீழ்த்துங்கள்.
களைய விரும்பினால் 
    துர் பழக்கங்களைக் களைந்து விடுங்கள். 

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment