உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

இரண்டு கேள்வி,ஒரு பதில்.

0

Posted on : Wednesday, July 04, 2012 | By : ஜெயராஜன் | In :

வெந்த கறி மணப்பதேன்?
வீரர் படை முறிவதேன்?
              ---பெருங்காயத்தால்.
கண்ணப்பன் திருந்தியதேன்?
கந்தன் படுத்துக் கிடப்பதேன்?
             ---கால் கட்டு போட்டதால்.
படம் அழகாய்த் தெரிவதேன்?
பண்டம் விலை குறைவதேன்?
             ----சட்டம் போட்டதால்.
குமரன் அடி வாங்குவதேன்?
குப்பியைத் தூக்கி எறிவதேன்?
             ----காலியானதால்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment