உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

புத்தி

1

Posted on : Saturday, January 12, 2013 | By : ஜெயராஜன் | In :

நமது புத்தி எட்டு அங்கங்கள் கொண்டது .  இதை அஷ்டாங்க புத்தி என்று சொல்வர்.
1.கேட்டலாகிய ஆற்றல்.இதை கிரஹணம்  என்பர் .
2.கேட்டதைத் தன்னுள் நிறுத்துதல்.-தாரணம்.
3.அதை வேண்டும்போது நினைவு கூறல்-ஸ்மரணம்
4.அதை எடுத்து விளக்குதல்-பிரவசனம்
5.ஒன்றைக் கொண்டு மற்றொன்றை அறிதல்-யூகம்.
6.வேண்டாத இடத்தில் சிலவற்றை மறைத்தல்.-அபோஹணம்
7.ஒன்றைப் பற்றி முழுமையாக அறிதல்-அர்த்த விஞ்ஞானம்.
8.மெய்யறிவு பெறுதல்-தத்துவ ஞானம்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

Post a Comment