உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

அலப்பறை

1

Posted on : Sunday, January 06, 2013 | By : ஜெயராஜன் | In :

இரண்டு குடிகாரர்கள் ஒரு மதுபானக் கடைக்கு வந்தனர்.நன்றாகக் குடித்து விட்டு இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.பேச்சு முடிவில் ஒருவன் சொன்னான்,''என் பெயர் ராமு.''அடுத்தவன்,''அட,என் பெயர் கூட சோமு,''என்றான்.
ராமு:நான் அடுத்த தெருவில்தான் வசிக்கிறேன்.
சோமு:அட,நானும் கூட அடுத்த தெருவில்தான் வசிக்கிறேன்.
ராமு:நான் அங்குள்ள அடுக்கு மாடி வீட்டில் மூன்றாவது தளத்தில் இருக்கிறேன்.
சோமு:அடடா,நாம் நெருங்கி வந்து விட்டோம்.நானும் மூன்றாவது தளத்தில்தான் வாழ்கிறேன்.
ராமு அப்படியா,என் வீட்டின் கதவிலக்கம் 303.
சோமு:என்ன ஆச்சரியம்!என் வீட்டில் எண்ணும் அதுதான்!
மூன்றாவது ஒரு நபர்:இவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள்?ஒன்றுமே புரியவில்லையே!
கடைப் பணியாள் :ஒவ்வொரு வாரமும் விடுமுறை நாளில் இவர்களோடு பெரிய ரோதனையாய்ப் போச்சு.இவர்கள் இருவரும் தகப்பனும்,மகனும்!.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

haaa haaaa...

Post a Comment