ஒரு அலுவலக மேலாளர் தன மனைவியிடம் டெலிபோனில்,''இன்றிரவு நமது வீட்டுக்கு எனது மூன்று நண்பர்களை விருந்து சாப்பிட அழைக்கலாம் என்றிருக்கிறேன்.சமையல் சிறப்பாக இருக்க வேண்டும்.உனக்கு சம்மதம் என்றால் அவர்களை அழைக்கிறேன்,''என்றார்.''ஆஹா!தாராளமாய் அழைத்து வாருங்கள்.இதற்கு என்னைக் கேட்க வேண்டுமா?எனக்கு முழு சம்மதம். வெஜிடேரியனா,நான்வெஜிடேரியனா?சொல்லுங்கள் பாயாசமும் வைத்து விடுகிறேன்,''என்று டெலிபோனில் ஒரு அன்புக்குரல் ஒலித்தது.உடனே மேலாளர்,''சாரி,ராங் நம்பர்,''என்று சொல்லி போனை வைத்துவிட்டார்.
|
|
Post a Comment