Posted on :
Saturday, September 25, 2010
| By :
ஜெயராஜன்
| In :
நகைச்சுவை
புகை வண்டியில் மேல் பெர்த்தில் படுத்திருந்தவரைப் பார்த்து,கீழே படுத்திருந்தவர் சொன்னார்,''யோவ்,என் தலைக்கு நேரே உன் காலை நீட்டியிருக்கிறாயே,என் முகத்தில் மண் விழுகிறது.இந்தப் பக்கம் தலை வைச்சுப் படுப்பா.''மேலே இருந்த ஆள் எரிந்து விழுந்தார்,''நன்றாகப் பார்.நான் உன் தலை இருக்கும் பக்கத்தில் தான் என் தலையையும் வைத்திருக்கிறேன்.நீ சொல்வதைப் பார்த்தால் என்தலையிலிருந்து மண் விழுவதாக அல்லவா அர்த்தம்.என்ன திமிர் அய்யா உனக்கு?''
|
|
Post a Comment