உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

திமிர்

0

Posted on : Saturday, September 25, 2010 | By : ஜெயராஜன் | In :

புகை வண்டியில் மேல் பெர்த்தில் படுத்திருந்தவரைப் பார்த்து,கீழே படுத்திருந்தவர் சொன்னார்,''யோவ்,என் தலைக்கு நேரே உன் காலை நீட்டியிருக்கிறாயே,என் முகத்தில் மண் விழுகிறது.இந்தப் பக்கம் தலை வைச்சுப் படுப்பா.''மேலே இருந்த ஆள் எரிந்து விழுந்தார்,''நன்றாகப் பார்.நான் உன் தலை இருக்கும்   பக்கத்தில் தான் என் தலையையும் வைத்திருக்கிறேன்.நீ சொல்வதைப் பார்த்தால் என்தலையிலிருந்து மண் விழுவதாக  அல்லவா அர்த்தம்.என்ன திமிர் அய்யா உனக்கு?''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment