உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

எழுத்தாளர்

0

Posted on : Sunday, September 26, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு எழுத்தாளரை தன வீட்டில் வாடகைக்கு வைத்திருந்தார் ஒருவர்.எழுத்தாளர் பல மாத வாடகை கொடுக்கவில்லை.பல முறை நடந்தும் ஒன்றும் நடக்கவில்லை.பொறுமையிழந்த வீட்டுக்காரர்,ஒருநாள் அவரிடம் வந்து உடனடியாக வாடகைப் பாக்கியைக் கொடுக்க வேண்டும் என்று கண்டிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார்.எழுத்தாளர் சொன்னார்,''நீங்கள் என்ன பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?என்னைப் பற்றி உங்களுக்கு தெரியாது.பத்து ஆண்டுகள் கழித்து,'இந்த வீட்டில் ஒரு மாபெரும் எழுத்தாளர் குடியிருந்தார்' என்று மக்கள் பேசுவார்கள்.''வீட்டுக்காரர் சொன்னார்,''நீங்கள் இன்று பணத்தைக் கொடுக்காவிட்டால்,நாளையே மக்கள் அந்த மாதிரிபேசுவார்கள்.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment