உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

கொள்ளை

0

Posted on : Sunday, September 19, 2010 | By : ஜெயராஜன் | In :

இரண்டு திருடர்கள் ஒரு நாள் இரவு, ஒரு ஜவுளிக் கடைக்குள் நுழைந்து,அங்கிருந்த சேலை மற்றும் பல ரகமான துணிகளை வாரிச்  சுருட்டிக் கட்ட ஆரம்பித்தனர் அப்போது ஒரு திருடன்,'ஐயோ,'என்று திடீரெனக் கத்தினான்.வசமாக மாட்டிக் கொண்டோம் என்று இன்னொரு திருடன் பயந்து,மற்றவன் அருகே சென்று விபரம் கேட்டான்..ஒரு சேலையிலிருந்த விலை அட்டையைக் காட்டியவன் சொன்னான்,''இந்த சேலை மூவாயிரம் ரூபாயாம்.எவ்வளவு கொள்ளை  அடிக்கிறாங்க பார்.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment